Skip to main content

Posts

Showing posts from December, 2017

For Nurses A complete tax benefits details section wise.

Section 80c Under Section 80C, the maximum tax exemption limit is Rs 1.5 Lakhs per annum. The various investments that can be claimed as tax deductions under section 80c are listed below; # PPF (Public Provident Fund) # EPF (Employees’ Provident Fund)5 years  # Bank or Post office Tax saving Deposits # National Savings Certificates (NSC) # ELSS Mutual Funds (Equity Linked Saving Schemes) # Children’s Tuition FeesLife Insurance.           # PremiumSukanya Samriddhi Account.           # Deposit SchemeSCSS (Post office Senior Citizen Savings Scheme) # Repayment of Home Loan (Principal only) # National Pension SystemNABARD rural Bonds # Stamp duty charges for purchase of a new house Section 80CCC Contributions made towards Annuity plans available with any of the Life Insurance Companies for receiving pension from the fund can be considered for tax benefit. The maximum Tax deduction allowed under this section is Rs 1.5 Lakhs. *Section 80CCD* Employees can contribute to

Nursing Superintendent Grade - II Counseling on 18 -12 - 2017

Click here to download name list

Maternity Leave and Poverty of Nurses

தாய்ப் பால் வார விழா..... ( சிறுகதை..) “இந்த மாசமும் உம் புருஷன் பணம் அனுப்பல போல. போன மாசமே வண்டி டியூ கட்டலைன்னு எவன் எவனோ போணுல பேசினான். மொதோ உம் புருசனுக்கு போனை போட்டு பணத்தை அனுப்ப சொல்லு...’’ காலையிலேயே தன் புலம்பலை தொடங்கியிருந்த தாய்க்கு பதில் சொல்ல முடியாமல், கட்டிலில் இருந்த குட்டிப் பஞ்சு மெத்தையில் சுகமாய்ப் படுத்துக் கொண்டு, பஞ்சுப் பொதிப் பாதங்களால் தன்னை உதைத்துக் கொண்டிருந்த மகளை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி. ரேவதிக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே முடிந்திருந்தன. அரசின் தொகுப்பூதிய திட்டத்தில் பணி புரியும் செவிலி. மற்ற பெண் அரசாங்க ஊழியர்கள் போல ஆறு மாத சம்பள விடுப்பு இவர்களுக்கு கிடையாது. அரசு மருத்துவமனையில், பணி புரிந்துக் கொண்டிருந்தாலும், மாப்பிள்ளை வீட்டார் முன் இறங்கிப் போக முடியாமல், தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்திருந்தார்கள். சிசேரியன் பிரசவம் வேறு. அதோடு குழந்தைக்கு பேர் வைக்கும் வைபவம், குழந்தைக்கு சீர் என்று தொடர்ச்சியாய் செலவு கையைக் கடிக்க, நடுத்தரத்திற்கும் சற்றே கீழ் இருந்தக் குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியாம

Nursing Students Uniform Changed

Nurse Practitioner

We Nurses of India should form a "Indian Nurse Practitioner Council" like Chartered Accountant It should conduct comprehensive training for Nurses. It should conduct a examination to Nurses in primary ailments, if the Nurses pass the examination they should be called as Nurse Practitioner and they practice in the society. (as per Indian Constitution Article 19) This council should give comprehensive Legal Support to this Nurse Practitioner like other professional. if the Nurse fail the Examination she should take re examination after 2 years only. M. Umapathy, 04 - Dec - 2017

Maternity Leave Salary

DPH சார் மற்றும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!. நிரந்தர செவிலியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மாத மாதம் வழங்கப்பட வேண்டும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணியில் இணைந்த நாள் முதல் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் முயற்சி எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக DPH அவர்கள் அனுப்பியுள்ள மிக தெளிவான கடிதம் இங்கு அனுப்பப்பட்டுள்ளது (Letter Courtesy:- Tamil Nadu Medical Officers Association, Sanjana Sister) இக்கடிதம் கொடுத்தபிறகும் மகப்பேறு விடுப்பிற்கு ஊதியம் வழங்க மறுக்கும் அலுவலக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பற்றி நேரடியாக DPH சார் அவர்களின் செல்போன் எண்ணுக்கு SMS அனுப்பினால், DPH சார் அவர்கள் சரியான / கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மீண்டும் நன்றி. Click Here to Download the Letter

செவிலியர்கள் கோரிக்கை: செயல்படுத்துமா அரசு?

தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் உள்ளிருப்புப் போராட்டம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலைப் பொதுவெளியில் ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டத்தை முறியடிக்க அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளும் பொதுத் தளத்தில் விவாதத்துக்கு வந்திருக்கின்றன. மறுபக்கம், அத்தியாவசியமான பணியில் இருப்பவர்கள் இப்படிப் போராடுவது சரியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மிகக் குறைந்த சம்பளத்துடன், பல மணி நேரம் வேலை பார்க்கும் செவிலியர்களின் நிலையை அறிந்துகொண்டால் இந்தப் பேச்சுகள் எழாது. 2012-ல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்து 11,000 செவிலியர்களைத் தமிழக அரசின் சுகாதாரத் துறை நியமனம் செய்தது. அவர்களுக்கு மாதம் ரூ7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கடும் பணிச்சுமை, குறைந்த சம்பளம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். பணி நியமனத்தின்போதே அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இவர்கள் நியமிக்கப