தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 30 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 பதவி உயர்வு வரும் 29-12-2015 அன்று நடைபெற உள்ளது. Civil Nursing List No 5838 வரை உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு பெறும் மொத்த செவிலியர்களின் எண்ணிக்கை 238. Nursing Superintendent Grade II Transfer counselling on 28-12-2015 http://www.tnnurse.org/2015/12/blog-post.html Thanks to:- Mr. T. Parivallal Staff Nurse.