Skip to main content

Posts

Showing posts from October, 2019

Why Social Justice People get Higher Posts in India

From Vijay Bhaskarvijay அவர்களின் Facebook பதிவிலிருந்து Click Here for Original Post ஏன் சமூக நீதி அறிவுடையவர்கள் படித்து ஒரு பதவியில் அமரவேண்டும். அமர்ந்த பிறகும் அதே சமூக நீதி அறிவை கொண்டிருக்க வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ?  ஒரு ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்பு சொன்ன சம்பவம் இது.  அவர் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஒரு கட்டுரைப்போட்டி நடந்ததாம்.  அதில் இரண்டு கட்டுரைகள் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது.  ஒரு கட்டுரை மதத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை சொல்லும் மேலோட்டமான நோக்கமுள்ள நல்லமுறையில் எழுதப்பட்ட கட்டுரை.  கண்ணதாசன் எழுதி இருப்பாரே “இதற்குதான் தாலி கட்ட வேண்டும். இதற்குதான் மெட்டி போட வேண்டும்” என்ற ரீதியில் எழுதப்பட்ட யாவரையும் கவரும் ஆனால் நல்ல நோக்கமில்லாத கட்டுரை.  இன்னொன்று நதிநீர் சுத்தத்தை எப்படி காக்க வேண்டும் என்ற நன்நோக்கில் எழுதப்பட்ட சுமாரான கட்டுரை.   இரண்டை எழுதிய மாணவிகளில் மதக்கட்டுரை எழுதிய மாணவிக்கு நிறைய ஆதரவு இருந்திருக்கிறது.  “சார் அதுதான் நன்றாக இருக

How to fill the Online Application for Post Basic BSc Nursing Session 2019-20

இந்த வருடம் முதல்  Post Basic BSc Nursing விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எவ்வாறு விண்ணப்பிக்கலாம். என்னென்ன தகவல் வேண்டும் என்பதை இந்த வீடியோவில் காணலாம். நீங்கள் Apply செய்ய இருந்தால் இந்த விடியோவை ஒரு முறை வேகமாக 1.5 X or 2 X Speed இல் பார்த்து விடுங்கள். My Telegram Channel: Ungal Umapathy 1. Prospectus  18-10-2019. 2. Merit List 3. College Seat Matrix 4. Allotment Details 5.

ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை

முதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி. Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி. மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது. யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொ