Central Nurses Struggle Live Long

மத்தியில் செவிலியர்களின் போராட்டம் பாராட்டக்குரியது.
.........
தெளிவான குறிக்கோள், அணிதிறண்ட செவிலிய ஒற்றுமை,முறையான தலைமையின் ஒருங்கிணைப்பு
பாராட்டக்குரியது.
...........
இதைப் பார்க்கையில் நம்மில் பல ஆச்சரியக்குறி!! !!! !!
 கேள்விக்குறி????????
..........

1.கண்ணுக்கு தெரியா எதிரியுடன் நித்தம் போராடும் நமக்கு
---செவிலியப்படி???
----அரசுப்பணியின் போது      இறக்கநேரிடின் குடும்ப உறுப்பினர் பணிக்கு உறுதியளித்தல்

2.தீவிர சிகிச்சை, அறுவைசிகிச்சை பகுதி செவிலியர்களுக்கு சிறப்புப் படி

3.தர உயர்வு ஒவ்வொரு பதவி உயர்விலும்...

4.மாதாந்திர சீருடைப்படி

5.பழைய பென்சன் கோருதல் இது சாத்தியமில்லா பட்சத்தில் புதிய பென்சன் திட்டத்தில் கல்வி மற்றும் திருமண லோன் வசதி.

6.ஒப்பந்த பணி அறவே அகற்றம்.
  இதுவரை ஒப்பந்த பணியில்   பணி ஆற்றிய வருடங்களை பணப்பயன் இல்லாவிட்டாலும் பணியாக கணக்கிடும் பட்சத்தில் (10 வருடம்)தேர்வு நிலை Selection grade க்கு உதவும்

7.மத்திய அரசு போன்று பதவி உயர்வு கேட்டுப் பெறும்பட்சத்தில்
10 வருடம் பணியின்றி பின்பு பணியில் வந்தவர்களுக்கு " Floor Incharge Sister" என்ற பதவி உயர்வுடன் தர ஊதிய உயர்வு.

8.நமது செவிலியக்கண்கா. பதவி உயர்வானது 30 வருடம் கழித்து தான் வருகிறது அதுவும் Grade Pay உயர்வின்றி.
.(சாபக்கேடானது) இதுவும் மாற்றப்பட வேண்டும்.

9.மத்தியில் நம் மக்கள் பெறும் அலவன்ஸ்  ல் பாதி கூட நாம் பெறவில்லை.அதற்க்கான முயற்சி

10.தனி செவிலிய இயக்குனரகம் மற்றும் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு.

11.செவிலிய மாணவர்களின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு

12.சங்கத்திற்கு தனி கட்டிடம்

 இது என்னுள் தோன்றியது
                          By
               L.Rajaram
        Govt.RMH Thanjavur.

Post a Comment

Previous Post Next Post