"தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும்" - நீதி ஆணை மற்றும் சட்ட வரைவு

தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு, பணி மற்றும் பணப்பயனுடன் அளிக்க வேண்டும் என வெளிவந்த தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு விடுப்பு என்ற செய்தி தாளின் நகல் பிரசுரிக்கப்பட்டது.


அதன் நீதி ஆணை மற்றும் சட்ட வரைவு நகல் இங்கு தகவலுக்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது.


தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து துறையினருக்கும் தொகுப்பூதிய பணியாளருக்கும் பணி மற்றும் பணப்பயன் வழங்கவேண்டும் என அளித்த நீதி ஆணையை பெற இங்கு கிளிக் செய்யவும்

ஊழியர் சட்ட வரைவினை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இந்த ஆணையை மின்னஞ்சலில் அனுப்பிய 
திரு. நாராயணசாமி, செவிலியர் அவர்களுக்கு நன்றி!!!

Post a Comment

Previous Post Next Post