தமிழக அரசு சுகாதாரத்துறையில் செவிலியர் பணியிடங்ளில் தனியாரில் பயின்ற செவிலியர்களையும் பணியில் அமர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை நகல் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது