Skip to main content

Posts

Showing posts from April, 2015

MRB SYLLABUS & +1, +2 NURSING BOOK

MRB தொடர்பாக தயவுசெய்து தொலைபேசியில் அழைக்க வேண்டாம், தங்களுடைய கேள்விகளை SMS அனுப்புங்கள்,  கண்டிப்பாக பதில் அளிக்கிறோம். தமிழக அரசு 7000- த்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது. NOTIFICATION -ல் கேள்விகள் DIPLOMA NURSING அளவில் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு DIPLOMA NURSING SYLLABUS அளிக்கப்பட்டுள்ளது. இது செவிலியர்களுக்கு தகவல் தரும் நோக்கில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, அதிக கவனமுடன் சேகரிக்கப்பட்டது, தவறுகளுக்கு இணையதளம் எவ்வித பொறுப்பும் ஏற்காது.  PLEASE CLICK HERE TO DOWNLOAD MRB EXAM SYLLABUS IN PDF FORMAT PLEASE CLICK HERE TO DOWNLOAD MRB EXAM SYLLABUS IN WORD FORMAT தமிழ்நாடு அரசு 11 ம் வகுப்பு மற்றும்  12 ம் வகுப்பு NURSING BOOK மாதிரிக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்து தெரிந்து கொள்ளவும்.  PLEASE CLICK HERE 11TH NURSING PART 1 PLEASE CLICK HERE 11TH NURSING PART 2 PLEASE CLICK HERE 12TH NURSING PART 1 PLEASE CLICK

MRB APPLICATION விண்ணப்பிக்கும் முறை

தமிழக அரசு 7000 செவிலியர்களை  ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது. விண்ணப்பங்கள் ONLINE ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். COMMUNITY CERTIFICATE NUMBER ISSUED DATE ISSUING AUTHORITY SSLC YEAR OF PASSING HSC YEAR OF PASSING DIPLOMA DATE OF PASSING  TAMILNADU NURSING COUNCIL PERMANENT REGISTRATION  NO DATE OF REGISTRATION PHOTO 20 KB SIGN 10 KB ஆகியவற்றை தயாராக வைத்து கொண்டு  கீழ்க்கண்ட இணையதளம் செல்லவும் http://www.mrbexam.in/ உதவிக்கு கீழ்காணும் படங்கள்     PLEASE CLICK HERE TO DOWNLOAD MRB NOTIFICATION FILE

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் 2015

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வரும் 18-4-2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்து செவிலியர்களும் தவறாது தங்களது வாக்கு உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மாநில நிர்வாகிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களுடைய மாவட்ட உறுப்பினர் பட்டியலை ஏற்கனவே அவர்களது சொந்த பொறுப்பில் சமர்ப்பித்து உள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் பல தேர்தல் அலுவலர்களுக்கு (செவிலிய கண்காணிப்பாளர்களிக்கு) தேர்தல் நடைமுறைகள் தெரியவில்லை. இதனால் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்னும் பழைய நிர்வாகிகள் மற்ற செவிலிய காண்காணிப்பாளர்களை மிரட்டிக் கொண்டுதான் உள்ளனர்.  தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தலில் மும்முனை போட்டி நிலவிகிறது. 3 அணிகளுக்கும் பலம். பலவீணம் உள்ளது. செவிலியர் நலன் காக்கும், போராட்ட குணம் கொண்ட, ஊழல் இல்லா, பெருந்தனமையுள்ள, அரசாணைகளை படிக்க தெரிந்த தனி நபர்களை ஆதரிக்கும் கடமை நமக்கு உள்ளது. கடந்த காலங்களில் சங்கம் சரியாக செயல்படாததால் உறுப்பினராக ஆவதையே செவிலியர்கள் வெறுக்கின்றனர். ஆனால் கடந்த காலத்தை நாம் ம