Skip to main content

Posts

Showing posts from March, 2016

பட்டதாரிகள் தொகுதி ஒன்றின் வாக்காளர் பட்டியளில் பெயர் சேர்ப்பதற்கான கோரிக்கை

தமிழக மேலவையில் பட்டதாரிகள் ஒரு வாக்காளராக பதிவு 

தமிழ்நாடு செவிலியர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

செவிலியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைய குழு அமைத்து அரசாணை வெளியிட்டது மத்திய அரசு. செவிலியர்களுக்கு விடிவுகாலம் பிறக்க நம் ஒத்துழைப்பை தருவோம்

செவிலியர் காளியம்மாள் அவர்களுக்கு, காஸ்மோ கிளப் சார்பாக விருது வழங்கிய போது

அரசாணைகள் படிப்பது எப்படி?

uசெவிலியர்கள் தம் துறை தொடர்பான அரசாணைகள் வெளிவரும்போது அவற்றின் சாரம்சம் என்ன என அறிவது இல்லை, இதனால் பொக்கிசம் போல் பாதுகாக்க வேண்டிய பல அரிய அரசாணைகள் ஒரு செவிலியரிடமும் இல்லை. ஒவ்வொரு அரசாணைக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கும், பெரும்பாலான நேரங்களில் அவை அந்த அரசாணையில் விவரிக்கப்பட்டு இருக்கும். அரசாணைகள் முன்னாள்  ஆங்கிலேயரின் நமது இந்தியாவை அடிமை படுத்திய போது அந்தந்த மாகான மக்களை அடக்கவும் ஒடுக்கவும் இயற்றப்பட்டதால் இப்போதும் அரசாணைகளில் இக்கு வைக்கப்பட்டு ஏதாவது ஒரு வகையில் அவை பயன்படாமல் போகும் வகையில்  வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பினும், அரசாணைகள் தமிழில் வெளியிடப்படாததல், ஆங்கிலத்தில் அனைத்து விதங்களிலும் புலமைப் பெற்ற பல அலுவலக அமைச்சு பணியாளர்களுக்கே படிப்பது கடினமான செயல்தான். நமக்கு பயன்படும் அரசாணைகள் வெளியிடும் துறைகள் எவை? 1) நிதித்துறை ( Finance Department) 2) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ( Health & Family Welfare) 3) பொதுத்துறை ( Public Department) 4) பொதுப்பணித்துறை 5) தமிழ்நாடு சுகாதார திட்டம் ( TNHSP) 6) தேசிய சுகா

மாற்றம்

திரு. பூமிநாதன், தலைவர், அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெறும் செவிலியர்கள் சங்கம். அவர்களின் கட்டுரை. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியா மற்றும் ஒரு சில நாடுகளில் கூட செவிலியர்களின் பணி மேல் உள்ள புரிதல் தன்மை தரம் குறைந்து கொண்டே போவதற்கு காரணம் என்ன? என்னவென்றால், அவர்களின் பிரச்சனையை, மருத்துவ துறையில் உயர்மட்டத்தில் இருந்து வரும், மருத்துவர்களிடம் கொண்டு செல்வது தான் முழுக் காரணம். மருத்துவர்கள், மருத்துவத் துறை முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு பதில் ஒரே வரியில் சொல்லலாம். மருத்துவத்துறை என்று இருந்ததை, பாரா மெடிக்கல், Allied Health Science,மற்றும் பல பிரிவுகளை உருவாக்கி விட்டார்கள். சரி உருவாக்கி விட்டார்கள் ஏன்? இன்னும் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும்? காரணம் இதுதான் அதற்கு முன்னால், இன்று பணி நிரந்தரம் தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது யாரோடு பேசுகீறார்கள் என்று பார்த்தால், DME, DMS மற்றும் இயக்குநர்கள் அனைவரும் MBBS படித்தவர்கள், இவர்கள் உடன் தான் பேச்சு வார்த்தை நடக்கிறது.ஒருத்தராவது