சேலம் மாவட்டத்தில் செவிலியர்கள் இன்று (29-3-2017) போராட்டம்.





பணி பாதுகாப்பு ,
ஆட்பற்றாக்குறை,
சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செவிலியர்களை பற்றிய தவறான செய்திகள் திரித்து பரப்புவதை கண்டித்து சேலம் மாவட்ட அரசு நர்சுகள் சங்க தலைவர் திருமதி.புவனேஸ்வரி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2 Comments

  1. Need more support against media.....Need more support to us....

    ReplyDelete
  2. Need more support against media.....Need more support to us....

    ReplyDelete
Previous Post Next Post