Skip to main content

Posts

Showing posts from April, 2017

Creation of Nursing Superintendent Grade Ii, Grade I, Government Order

Click here to download the Nursing Superintendent Grade II, and Grade I Government Order

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் (அரசு அங்கீகாரம் பெற்றது) மாநில சங்க தேர்தல் அறிவிப்பு.

Tamilnadu Government Nurses Association (Government Recognized) Date of filing Nomination : 05.05.2017 Last Date of filing Nomination : 11.05.2017 Invalidation of candidates : 15.05.2017 Withdrawal of Nomination : 19.05.2017 Despatch of Ballot papers to association Members: 02.06.2017 Members Returning the ballot papper to Election officer : 09.06.2017 Opening of polled votes : 10.06.2017 Election Results : 12.06.2017 Check our website for TGNA Election Related news. 

CB to Regular Counseling on 21-04-2017 & 22-04-2017

Please Click Here to download the name list for 21-4-17 counseling. Please Click Here to download the name list for 22-4-17 counseling.

Number of district wise regular staff nurse vacancies to be displayed during counselling, which will be held on 19/04/2017

Transfer Counseling for Staff Nurses on 19-04-17 & 20-04-17

 

தமிழ்நாடு அரசு செவிலியர்களின் 7 வது ஊதியக் குழு கருத்தரங்கம்

செவிலியர் மன்றம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு அரசு செவிலியர்களின் 7 வது ஊதியக் குழு கருத்தரங்கம் திருச்சி, அருண் மினி ஹாலில் 10-04-2017 அன்று காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை நடைபெற்றது. இதில் ஒப்பந்த செவிலியர்கள் படும் இன்னல்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், ஒப்பந்த காலத்தை பணிக்காலத்துடன் இணைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. மேலும் 6 வது ஊதிய குழுவில் நாம் இழந்தது, அரசு இரவு 9 மணிவரை நம்மை இழுத்தடித்தது, அதன்பிறகும் ₹.250/- மற்றும் ₹.500/- படி வழங்கியது பற்றியும் பேசப்பட்டது. மருத்துவமனையில் செவிலியரின் பணியும் மற்ற மருத்துவ துறை நண்பர்களின் பணியும் ஒன்றல்ல, செவிலியர்கள் படும் இன்னல்கள், நேரடி தாக்குதல், பொறுப்புகள் போன்றவை விளக்கப்பட்டது. மத்திய அரசு செவிலியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம், அதனால் அவர்கள் பெற்ற பலன் பற்றி பேசப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைத்த குழு அளித்த பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் சலுகைகள் பெற நடவடிக்கை எடுக்க பேசப்பட

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.

*இதுபோன்று வேறு மாற்றம் இருந்தால் நீங்கள் தயைகூர்ந்து Comment இல் கூறவும்* மாற்றம் ஏற்படுத்த விரும்பும் யாரேனும் ஒருவருக்கு உதவலாம். *மேலவை* சங்கத்தில் மேலவை அமைக்கப்பட வேண்டும், அதில் செவிலிய துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் மேலவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும், மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள், ஆனால் மேலவை நிலையானது. கலைக்க இயலாலதாக இருக்க வேண்டும். சங்கம் தற்போது போல முடக்குநிலை ஏற்படும் போது மேலவை முழு சக்தி பெற்று இயங்க வேண்டும். *த.அ.ந.ச.கூட்டுறவு & வீட்டு வசதி வாரிய அமைப்பு* சங்க கட்டிடம் சென்னை புறநகரில் (பெருங்களத்தூர் / வண்டலூர்) போன்ற இடங்களில் திருமண மண்டபமாக கட்ட வேண்டும். இம்மண்டபம் பொதுமக்கள், செவிலியர்கள், சங்க கூட்டங்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விட வேண்டும். மாவட்டம் தோறும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும், இதற்கு பொறுப்பாக ஒரு நேர்மையான, கையாடல் செய்யாத அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். அக்குழு நிதி திரட்டி, கூட்டுறவு சங்கத்தில் சேமித்து, இச்செயலை செய்ய வேண்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்த அமைப்பில் முதலீடு செய்பவர்களுக்கு

"செவிலியர் குரல்"

அரசு  மருத்துவமனைகளில்  அரசுப்பணி சுகாதார  பணியாளர்கள்  குறைவு . தனியார்  நிறுவனம்  ஒன்று  புற ஆதார  அடிப்படையில்  பணி செய்கின்றது . அந்த  நிறுவனத்தின்  கீழ்  ஒவ்வொரு  மருத்துவமனையிலும்  பணியாளர்கள் ,கண்காணிப்பாளர்கள் , மேலாளர்  ஆகியோர்  நியமனம்    செய்யப்பட்டுள்ளனர்அ, வர்கள் 3  ஷிப்டாக  பணியில்  உள்ளனர், புற ஆதார ஊழியர்களின் வருகை  பதிவேட்டை  பராமரிப்பதும்  அவர்களே,    கழிவறை ,வார்டை  சுத்தம்  செய்வது  மட்டுமே  எங்கள் வேலை  மற்ற வேலைகள்  செய்ய மாட்டோம் . என்கிறார்கள் . ஒரு வார்டு  என்று  எடுத்து கொண்டால்  குறைந்தது  20  நோயாளிகள்   இருப்பர் . சில  விதிவிலக்குகள்  உண்டு  50  க்கும் மேல் இருப்பர் . ஒரு  நோயாளி  அனுமதிக்க  பட்ட உடன்  அவருக்கு  ரத்தப்பரிசோதனை , X - Ray, ஸ்கேன்  சிறப்பு மருத்துவர்களின்  கருத்துரு, மயக்க  மருத்துவரின் ஒப்புதல், என  பல்வேறு இடங்களுக்கு  அழைத்து  செல்ல வேண்டும். மருத்துவமனை  பணியாளரோ  6  வார்டிற்கும்  சேர்த்து ஒருவர்  இருப்பார் . அவர்  எப்படி 100  க்கும் மேற்பட்ட  நோயாளிகளை  அழைத்து செல்ல  முடியும் . பரிசோதனைகள்  முடிக்கவில்லை  என்றால்  செ